ภาษาอินเดียரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.
‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.
எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..
อินโดนีเซียอินเดียரெண்டுபேசிகிட்டிருந்தாங்கமுதலாளிகள். ஒருத்தர்சொன்னாரு 'என்வேலைக்காரந்தான்உலகத்திலேயேபடுமுட்டாள்' னு. மறுத்தஅடுத்தவர் 'வாய்ப்பேஇல்ல, என்வேலைக்காரனப்பத்திதெரியாமசொல்றீங்க' ன்னாரு. சரிசோதிச்சுபாத்துடுவோம்னுசொல்லி, மொதஆளுதன்னோடகூப்பிட்டாருவேலைக்காரனை. பத்துபைசாவைகொடுத்து 'கடைக்குபோய் , நல்லாபாத்துஇன்னோவாகார்ஒன்னுவாங்கிட்டுவா 'ன்னாரு.' சரிங்கஅய்யா 'ன்னுபவ்வியமாபோயிட்டான்வாங்கிட்டு.' பாத்திங்களா, என்ஆளுஎப்படி, என்னவாங்கசொன்னேன்னும்தெரியாது, பத்துபைசாசெல்லுமான்னும்தெரியாது, ஆனாசொன்னஉடனேவாங்ககிளம்பிட்டான்பாருங்க 'ன்னாரு.' கொஞ்சம்பொறுங்க ' ன்னுசொல்லிஅடுத்தவர்அவரோடகூப்பிட்டாருவேலைக்காரனை. அவன்இன்னும்மொதஆளவிடஅதிகமானவந்தான்பவ்யமா. 'சொல்லுங்கைய்யாஎன்னசெய்யனும்' னான். 'அவசரமானவிஷயம், வீட்டுலபோயிநான்இருக்கிறேனான்னுபாத்துட்டுவா' ன்னாரு. 'உடனேபாத்துட்டுவர்றேன்' னுஅவனும்கிளம்பிட, 'பாத்திங்களா, என்ஆள' ன்னாரு மொதஆளு 'எப்பாஉன்ஆளுதான்அருமை' னுஒத்துகிட்டாருதோல்விய. அதேநேரம், வேலைக்காரங்கரெண்டுபேரும்சந்திச்சிட்டாங்கவழியில ஏற்கனவேபாத்துகிட்டதனால, ஒருத்தன்சிரிச்சுகிட்டேஇன்னொருத்தன்கிட்ட, 'என்மொதலாளியமாதிரிமுட்டாள்இந்தஉலகத்திலேயேஇல்ல' ன்னான். 'எப்படிசொல்றே' அடுத்தவன்ன்னான். 'பத்துபைசாவகொடுத்துஎன்னமோவாங்கிகிட்டுவர்றசொல்றானே? இன்னிக்குஞாயித்துகிழமை, கடைஇருக்குமா' ன்னான். 'அடஅதாவதுபரவால்ல, மறந்துபோயிசொல்லியிருக்கலாம், ஆனாஎங்கஆளுபோயிஅவருஇருக்காரான்னுவீட்டுலபோயிபாத்துட்டுவரனுமாம் அவருகிட்டதான்செல்போன்இருக்குல்ல, போன்பண்ணிதெரிஞ்சுக்கலாம்ல 'ன்னான். எவ்வளவுதான்துன்பங்கள்இருந்தாலும்நகைச்சுவைநம்கவலைகளைப்போக்கிஉற்சாகப்படுத்துகின்றதுநம்மை சிரிக்கவைக்கமுயற்சிசெய்யாவிடினும், நகைச்சுவைகளைபடித்து, கேட்டு, பார்த்துசிரித்துமகிழ்வோம் ..
การแปล กรุณารอสักครู่..
